சிறு வயதிலிருந்தே எழுத்தின் மீது தீராத காதல். திருத்துறைப்பூண்டிபாலன் என்கிற பெயரில் பல வார இதழ்களில் 60-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். நான் எழுதிய 10 நாவல்கள் நினைவெல்லாம் நீதானே, மனசுக்குள் வரலாமா, வேண்டுமடி நீ எனக்கு, குடிமகன், சரசு, சவுந்தர்யா மற்றும் மனுஷி ஆகிய நூல்களாக வடிவம் பெற்றுள்ளன.